1
தமிழ்த்தாயின் இரு பெருங்கவிகள் இறைவனடி சேரந்தனர். வெளிநாட்டில் இருந்ததால் இப்போது தான் அறிந்தேன். இரு மாபெரும் கவிஞர்களுக்கும் புகழ் வணக்கங்கள். அவர்களின் பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்! #pulamaipitthan #Piraisoodan